सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि | ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः
sarvabhūtasthamātmānaṃ sarvabhūtāni cātmani . īkṣate yogayuktātmā sarvatra samadarśanaḥ
யோகத்தால் தனது மனம் ஆத்மாவில் லயித்தவனும், எங்கும் சமத்துவப் பார்வையுடையவனும், ஆத்மாவை எல்லா உயிர்களிலும் இருப்பதையும், எல்லா உயிர்களையும் தனது ஆத்மாவிலும் காண்கிறான்.
One who has his mind Self-absorbed through Yoga, and who has the vision of sameness every-where, see this Self existing in everything, and every-thing in his Self.
யோகி, ஞானக்கண் கொண்டு எங்கும் ஆத்மாவின் ஒருமையைக் காண்கிறான். 'எல்லாம் பிரம்மமே' என்று உணர்ந்து, எல்லா உயிர்களும் பிரம்மத்துடன் ஒன்றானவை என்றும், ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என்றும் அறிகிறான்.
The Yogi beholds through the eye of intuition (JnanaChakshus or DivyaChakshus) oneness or unity of the Self everywhere. This is a sublime and magnanimous vision indeed. He feels? All indeed is Brahman. He beholds that all beings are one with Brahman and that the Self and Brahman are identical.