वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः | मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः
vṛṣṇīnāṃ vāsudevo.asmi pāṇḍavānāṃ dhanañjayaḥ . munīnāmapyahaṃ vyāsaḥ kavīnāmuśanā kaviḥ
வ்ருஷ்ணிகளில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்சயன் (அர்ஜுனன்). முனிவர்களில் நான் வியாசன்; கவிகளில் (ஞானிகளில்) உசனஸ் (சுக்கிராச்சாரியார்) நான்.
Of the vrsnis [The clan to which Sri krsna belonged, known otherwise as the Yadavas.] I am Vasudeva; of the Pandavas, Dhananjaya (Arjuna). And of the wise, I am Vyasa; of the omniscient, the omniscient Usanas.
வ்ருஷ்ணிகள் என்பவர்கள் யாதவர்கள் அல்லது யதுவின் வழித்தோன்றல்கள். அவர்களில் நான் முதன்மையானவன். உசனஸ் என்பவர் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார்.
Vrishnis are Yadavas or the descendants of Yadu. I am the foremost among them.Usanas is Sukracharya? the preceptor of the demons.