अवाच्यवादांश्च बहून्वदिष्यन्ति तवाहिताः | निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्
avācyavādāṃśca bahūnvadiṣyanti tavāhitāḥ . nindantastava sāmarthyaṃ tato duḥkhataraṃ nu kim
உனது பகைவர்கள் உனது வலிமையைக் குறைத்து மதித்து, சொல்லத்தகாத பல வார்த்தைகளைச் சொல்வார்கள். அதைவிடத் துன்பமானது வேறு என்ன இருக்க முடியும்?
And your enemies will speak many indecent words while denigrating your might. What can be more painful than that?
இவ்வாறு ஏற்படும் பழிச்சொல்லை விடவும் தாங்க முடியாததும், துயரமானதுமான துன்பம் வேறு எதுவும் இல்லை.
There is really no pain more unbearable and tormenting that that of slander thus incurred.